Aadhar Supervisor/Operator Recruitment 2025: இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் தற்போது காலியாகவுள்ள Aadhaar Operator/Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் இது மத்திய அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அமைச்சகத்தின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் சி.எஸ்.சி. இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் தொடங்கப்பட்டு, பணிசார்ந்த திட்டங்கள் மற்றும் சேவைகளை அளித்து வருகிறது.
Aadhar Supervisor/Operator Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் |
பணிகள் | Aadhaar Operator/Supervisor |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 28.02.2025 |
பணியிடம் | திண்டுக்கல் – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://cscspv.in/ |
காலிப்பணியிடங்கள்
இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Aadhaar Operator/Supervisor
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் ஆதார் ஆபரேட்டர்/மேற்பார்வையாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு +2 வருட ஐடிஐ அல்லது மெட்ரிகுலேஷன் +3 வருட பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.
சம்பள விவரங்கள்
இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 Aadhaar Operator/Supervisor பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்பட உள்ளது. சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- கட்டணம் இல்லை
Aadhar Supervisor/Operator Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09.01.2025 முதல் 28.02.2025 தேதிக்குள் https://cscspv.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.01.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025