Saturday, April 19, 2025
Home10th Pass Govt Jobsதமிழ்நாடு அரசு சத்துணவுத் துறையில் வேலை வாய்ப்பு; 8997 காலியிடங்கள் - 10வது தேர்ச்சி/தோல்வி; தேர்வு...

தமிழ்நாடு அரசு சத்துணவுத் துறையில் வேலை வாய்ப்பு; 8997 காலியிடங்கள் – 10வது தேர்ச்சி/தோல்வி; தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும்! TN Sathunavu Amaipalar Recruitment 2025

TN Sathunavu Amaipalar Recruitment 2025: தமிழ்நாடு அரசு சத்துணவு துறையின் கீழ், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 8997 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை மற்றும் தேர்வு செய்யும் முறை போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறைதமிழ்நாடு அரசு சத்துணவு துறை
வகைதமிழ்நாடு அரசு வேலை
பதவிசமையல் உதவியாளர்
காலியிடங்கள்8997
சம்பளம்Rs.3,000 – 9,000/-
கல்வி தகுதி10ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி
வயது வரம்பு18 வயது முதல் 40 வயது வரை
விண்ணப்ப கட்டணம்கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறைநேர்முக தேர்வு
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்
மாவட்டம்காலியிடங்கள்லிங்க்
சென்னை179Click Here
கடலூர்320Click Here
திண்டுக்கல்139Click Here
பெரம்பலூர்73Click Here
ராமநாதபுரம்187Click Here
சேலம்722Click Here
தென்காசி138Click Here
தேனி106Click Here
விழுப்புரம்288Click Here
தர்மபுரி135Click Here
ஈரோடுபல்வேறுClick Here
காஞ்சிபுரம்74Click Here
தூத்துக்குடி104Click Here
திருப்பூர்262Click Here
திருவாரூர்163Click Here
வேலூர்292Click Here
விருதுநகர்273Click Here
அரியலூர்178 Click Here
கள்ளக்குறிச்சி309Click Here
கரூர்200Click Here
கன்னியாகுமரி99Click Here
கிருஷ்ணகிரி732Click Here
நாகப்பட்டினம்93Click Here
சிவகங்கை427Click Here
தஞ்சாவூர்190Click Here
திருவள்ளூர்236Click Here
திருச்சி231Click Here

கல்வித் தகுதி: தமிழ்நாடு அரசு சத்துணவு துறை சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: தமிழ்நாடு அரசு சத்துணவு துறை சமையல் உதவியாளர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.3,000 – 9,000/- சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு:

  • பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் (SC) – 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
  • பழங்குடியினர் – 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
  • விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் – 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தேர்வு செய்யும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் / மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments