Thursday, February 6, 2025
Home12th Pass Govt Jobs8 வது போதும் தமிழக அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது || உடனே...

8 வது போதும் தமிழக அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும் TN Govt Cradle Baby Scheme Recruitment 2025

TN Govt Cradle Baby Scheme Recruitment 2025: தமிழ்நாடு அரசு சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தில் தற்போது காலியாகவுள்ள உதவியாளர், காப்பாளர் & மேற்பார்வையாளர், செவிலியர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2024
தமிழ்நாடு அரசு வேலை 2024
துறைகள்தொட்டில் குழந்தை திட்டம்
பதவியின் பெயர்உதவியாளர், காப்பாளர் &
மேற்பார்வையாளர்,
செவிலியர், காவலர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி31.01.2025
பணியிடம்சேலம் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://salem.nic.in/

தமிழ்நாடு அரசு தொட்டில் குழந்தை திட்டம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • உதவியாளர் (பெண்கள் மட்டும்) – 02 காலியிடங்கள்
  • காப்பாளர் & மேற்பார்வையாளர் – 01 காலியிடங்கள்
  • செவிலியர் – 01 காலியிடங்கள்
  • காவலர் – 01 காலியிடங்கள்

1.உதவியாளர் (பெண்கள் மட்டும்) – பணிக்கு விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

2.காப்பாளர் & மேற்பார்வையாளர் – பணிக்கு விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

3.செவிலியர் – பணிக்கு விண்ணப்பதாரர்கள் Diploma Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

4.காவலர் – பணிக்கு விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

1.உதவியாளர் (பெண்கள் மட்டும்) – பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

2.காப்பாளர் & மேற்பார்வையாளர் – பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

3.செவிலியர் – பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

4.காவலர் – பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

1.உதவியாளர் (பெண்கள் மட்டும்) – பணிக்கு மாதம் Rs.4,500/- சம்பளம் வழங்கப்படும்.

2.காப்பாளர் & மேற்பார்வையாளர் – பணிக்கு மாதம் Rs.7,500/- சம்பளம் வழங்கப்படும்.

3.செவிலியர் – பணிக்கு மாதம் Rs.7,500/- சம்பளம் வழங்கப்படும்.

4.காவலர் – பணிக்கு மாதம் Rs.4,500/- சம்பளம் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு தொட்டில் குழந்தை திட்டம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய Resume/Cv அல்லது தங்கள் சுயவிபரங்கள் அடங்கிய மாதிரி விண்ணப்ப படிவத்தை தபால் மூலம் கீழே உள்ள முகவரிக்கு 31.01.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையில் தாங்கள் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்:415, 4வது தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் – 636001

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF &
விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments