Virudhunagar District Monitoring Unit Recruitment 2025: தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் தற்போது காலியாக உள்ள Young Professionals பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Virudhunagar District Monitoring Unit Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | தமிழ்நாடு அரசு மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம் |
பதவியின் பெயர் | Young Professionals |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 23.01.2025 |
பணியிடம் | விருதுநகர் – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://virudhunagar.nic.in/ |
காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Young Professionals – 01 காலியிடங்கள்
கல்வித் தகுதி
- கணினி அறிவியல்(Computer Science)/தகவல் தொழில்நுட்பம்(Information Technology) பிரிவில் பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தரவு அறிவியல்(Data Science) மற்றும் புள்ளியியல் (Statistics) பிரிவில் நான்கு ஆண்டு இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். (அல்லது)
- கணினி அறிவியல்(Computer Science), தகவல் தொழில்நுட்பம்(Information Technology), தரவு அறிவியல்(Data Science), புள்ளியியல்(Statistics) அல்லது தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் Young Professionals பணிக்கு மாதம் Rs.50,000/- சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
எப்படி விண்ணப்பிப்பது:
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை தங்களது கையொப்பத்துடன் இணைத்து, பின்வரும் முகவரியில் 23.01.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரில் கொடுக்கவோ அல்லது தபால்/கூரியர் மூலம் அனுப்பவோ வேண்டும்.
முகவரி: மாவட்ட புள்ளியியல் அலுவலகம், கலெக்டர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம் – 626 002. இ-மெயில்: [email protected].
மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |