Monday, May 19, 2025
Home8th Pass Govt Jobs8 ஆம் வகுப்பு தேர்ச்சி! தமிழ்நாடு அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் உதவியாளர் வேலை -...

8 ஆம் வகுப்பு தேர்ச்சி! தமிழ்நாடு அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் உதவியாளர் வேலை – தேர்வு கிடையாது! Theni Cradle Baby Scheme Recruitment 2025

Theni Cradle Baby Scheme Recruitment 2025: தமிழ்நாடு அரசு தேனி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் தொட்டில் குழந்தை திட்டத்தில் தற்போது காலியாகவுள்ள Helper (உதவியாளர்) மற்றும் Night Watchman (இரவு காவலர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தொட்டில் குழந்தை திட்டம்
பதவியின் பெயர்Helper (உதவியாளர்)
Night Watchman (இரவு காவலர்)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி07.05.2025
பணியிடம்தேனி – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://theni.nic.in/

தமிழ்நாடு அரசு தேனி மாவட்ட தொட்டில் குழந்தை திட்டம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Helper (உதவியாளர்) – 02 காலியிடங்கள்
  • Night Watchman (இரவு காவலர்) – 01 காலியிடங்கள்

1.Helper (உதவியாளர்) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

2.Night Watchman (இரவு காவலர்) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

உதவியாளர் (Helper): இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேலும், அதிகபட்ச வயது 42 ஆக இருக்க வேண்டும்.

இரவு காவலர் (Night Watchman): இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேலும், அதிகபட்ச வயது 42 ஆக இருக்க வேண்டும்.

உதவியாளர் (Helper): இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.4,500/- வழங்கப்படும்.

இரவு காவலர் (Night Watchman): இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.4,500/- வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு தேனி மாவட்ட தொட்டில் குழந்தை திட்டம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு தேனி மாவட்ட தொட்டில் குழந்தை திட்டம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை https://theni.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, இவ்விண்ணப்பத்துடன் பணியிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (self attested) சமர்பிக்க வேண்டும்

விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (speed post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன

07.05.2025 அன்று மாலை 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட தொகுதி அளவிலான அலுவலர் கட்டிடம் – II ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மேல் மாடி, தேனி – 625 531.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments