DCPU Ariyalur Recruitment 2025: தமிழ்நாடு அரசின் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தற்போது காலியாகவுள்ள உதவியாளர், மேற்பார்வையாளர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
DCPU Ariyalur Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அரியலூர் |
காலியிடங்கள் | பல்வேறு |
பணிகள் | உதவியாளர், மேற்பார்வையாளர் |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 31.12.2024 |
பணியிடம் | அரியலூர் – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | ariyalur.nic.in |
DCPU Ariyalur Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- உதவியாளர் (பெண்கள் மட்டும்)
- காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்
- காவலர்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
DCPU Ariyalur Recruitment 2025 கல்வித் தகுதி
- உதவியாளர் (பெண்கள் மட்டும்): பணியிடங்களுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்: பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
- காவலர்: பணியிடங்களுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
உதவியாளர் (பெண்கள் மட்டும்): பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்: பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
காவலர்: பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
சம்பள விவரங்கள்
உதவியாளர் (பெண்கள் மட்டும்): பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.4,500/- மாத சம்பளம் பெறுவார்கள்.வேண்டும்.
காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்: பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.7,500/- மாத சம்பளம் பெறுவார்கள்.வேண்டும்.
காவலர்: பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.4,500/- மாத சம்பளம் பெறுவார்கள்.வேண்டும்.
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
DCPU Ariyalur Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தினை https://ariyalur.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதைப் பிரிண்ட் செய்து பூர்த்தி செய்தவுடன் தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழ்காணும் முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
2ம் தளம், அரசு பல்துறை வளாகம்,
ஜெயங்கொண்டம் சாலை,
அரியலூர் – 621704.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசித் தேதிக்கு பிறகு கிடைக்கும் விண்ணப்பங்கள் எந்தவொரு பரிசீலனையும் செய்யாமல் நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்களே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.12.2024
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2024
முக்கிய குறிப்புகள்:
- முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.