TN Mid day Meals Recruitment 2025: தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட செயலாக்கத்தில் காலியாக உள்ள 03 அலுவலக உதவியாளர், தகவல் தொகுப்பாளர், கணினி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.02.2025 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
TN Mid day Meals Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சத்துணவு திட்ட செயலாக்கம் |
காலியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 18.02.2025 |
பணியிடம் | செங்கல்பட்டு – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://chengalpattu.nic.in/ |
TN Mid day Meals Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
அலுவலக உதவியாளர் | 01 |
தகவல் தொகுப்பாளர் | 01 |
கணினி உதவியாளர் | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TN Mid day Meals Recruitment 2025 கல்வித் தகுதி
அலுவலக உதவியாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தகவல் தொகுப்பாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் M.S Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். கீழ்நிலை தட்டச்சிற்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி உதவியாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் M.S Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். கீழ்நிலை தட்டச்சிற்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்புகள் பின்பற்றப்படும்
சம்பள விவரங்கள்
பதவி பெயர் | சம்பளம் |
அலுவலக உதவியாளர் | மாதம் Rs.8,000/-முதல் |
தகவல் தொகுப்பாளர் | மாதம் Rs.15,000/- முதல் |
கணினி உதவியாளர் | மாதம் Rs.15,000/- முதல் |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
TN Mid day Meals Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://chengalpattu.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட ஆட்சியரகம், செங்கல்பட்டு, 2வது தளம், B பிரிவு, அறை எண்.3 ல் அலுவலக நேரத்தில் (காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) பெறப்படும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாள் 18.02.2025 தேதி பிற்பகல் 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.02.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.02.2025