NABFINS Recruitment 2025: NABFINS என்பது தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) துணை நிறுவனமாகும். தற்போது தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் காலியாகவுள்ள வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer (CSO)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தபடுவார்கள். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
NABFINS Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனம் NABARD Financial Services Limited (NABFINS) |
காலியிடங்கள் | பல்வேறு |
பணி | வாடிக்கையாளர் சேவை அதிகாரி |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 28.02.2025 |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://nabfins.org/ |
NABFINS Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- வாடிக்கையாளர் சேவை அதிகாரி/Customer Service Officer (CSO) – பல்வேறு காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
- வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Freshers ஆக இருந்தாலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
- ஓட்டுநர் உரிமம் மற்றும் மோட்டார் சைக்கிள் அவசியம்.
வயது வரம்பு விவரங்கள்
நபார்டு நிதி சேவைகள் லிமிடெட் வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
நபார்டு நிதி சேவைகள் லிமிடெட் வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
NABFINS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
நபார்டு நிதி சேவைகள் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 20.02.2025 முதல் 28.02.2025 தேதிக்குள் https://nabfins.org/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |