Monday, May 19, 2025
Home8th Pass Govt Jobs8வது முடித்தவர்களுக்கு தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை - மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000...

8வது முடித்தவர்களுக்கு தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை – மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 சம்பளம் || தேர்வு கிடையாது! DCDRC Office Assistant Recruitment 2025

DCDRC Office Assistant Recruitment 2025: தமிழ்நாடு அரசு திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசு திருவாரூர்
மாவட்ட குறைதீர் ஆணையம்
District Consumer Disputes Redressal
Commission Tiruvarur (DCDRC Tiruvarur)
பதவியின் பெயர்அலுவலக உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி23.05.2025
பணியிடம்திருவாரூர் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tiruvarur.nic.in/

தமிழ்நாடு அரசு திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையம் பின்வரும் பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு

தமிழ்நாடு அரசு திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையம் அலுவலக உதவியாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையம் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள். 01-07-2022 தேதியின்படி, விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 34 ஆகவும் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையம் அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளமாக ₹15,700 முதல் ₹50,000 வரை வழங்கப்படும். சம்பளம் மற்றும் இதர விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு மாவட்ட குறைதீர் ஆணையம் அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு மாவட்ட குறைதீர் ஆணையம் பணிக்கு தகுதி மற்றும் ஆர்வம் கொண்ட நபர்கள், இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை https://tiruvarur.nic.in/ இணையதளத்தில் செய்துகொள்ளலாம். அல்லது கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்ப படிவத்தை, அதைப் பிரிண்ட் அவுட் எடுத்து, சரியாக பூர்த்தி செய்து, தேவையான கல்விச் சான்றுகளை இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் 23.05.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும். உறையின் மேல் “வேலைவாய்ப்பு விண்ணப்பம் – அலுவலக உதவியாளர்” என குறிப்பிடவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:

தலைவர், மாவட்ட குறைதீர் ஆணையம், எண் : 52, குமரன் கோவில் தெரு, திருவாரூர். 610001.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF &
விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

23.05.2025 அன்று மாலை 5.30 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தகுதியுள்ள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நேர்காணல் மூலமாக மேற்கண்ட காலியிடம் நிரப்பப்படும்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments