TNHRCE Recruitment 2025: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள 17 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 30.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
TNHRCE Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் |
காலியிடங்கள் | 17 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 30.06.2025 |
பணியிடம் | கோவை மாவட்டம்- தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | vanabadrakaliamman.hrce.tn.gov.in |
TNHRCE Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
சீட்டு விற்பனையாளர் | 01 |
காவலர் | 02 |
கூர்க்கா | 01 |
ஏவலர் | 01 |
சலவை தொழிலாளர் | 01 |
திருவலகு | 03 |
பெருக்குபவர் | 05 |
உப கோயில் எழுத்தர் | 01 |
ஓதுவார் | 01 |
உப கோயில் மேலக்குழு | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNHRCE Recruitment 2025 கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வி தகுதி |
சீட்டு விற்பனையாளர் | 10ம் வகுப்பு தேர்ச்சி |
காவலர் | தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் |
கூர்க்கா | தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் |
ஏவலர் | தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் |
சலவை தொழிலாளர் | தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் |
திருவலகு | தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் |
பெருக்குபவர் | தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் |
உப கோயில் எழுத்தர் | 10ம் வகுப்பு தேர்ச்சி |
ஓதுவார் | தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் தேவார பாடசாலையால் வழங்கப்பட்ட சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு படிப்பை முடித்ததற்கான சான்றிதழ். |
உப கோயில் மேலக்குழு | தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் தேவார பாடசாலையால் வழங்கப்பட்ட சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு படிப்பை முடித்ததற்கான சான்றிதழ். |
TNHRCE Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
பதவியின் பெயர் | வயது வரம்பு விவரங்கள் |
சீட்டு விற்பனையாளர் | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
காவலர் | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
கூர்க்கா | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
ஏவலர் | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
சலவை தொழிலாளர் | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
திருவலகு | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
பெருக்குபவர் | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
உப கோயில் எழுத்தர் | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
ஓதுவார் | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
உப கோயில் மேலக்குழு | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
Vanabadrakali Amman Temple Recruitment 2025 சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பளம் |
சீட்டு விற்பனையாளர் | ரூ.18,500 – ரூ.58,600 |
காவலர் | ரூ.15,900 – ரூ.50,400 |
கூர்க்கா | ரூ.15,900 – ரூ.50,400 |
ஏவலர் | ரூ.10,000 – ரூ.50,400 |
சலவை தொழிலாளர் | ரூ.11,600 – ரூ.36,800 |
திருவலகு | ரூ.15,900 – ரூ.50,400 |
பெருக்குபவர் | ரூ.10,000 – ரூ.50,400 |
உப கோயில் எழுத்தர் | ரூ.15,700 – ரூ.50,000 |
ஓதுவார் | ரூ.18,500 – ரூ.58,600 |
உப கோயில் மேலக்குழு | ரூ.15,700 – ரூ.50,000 |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
Vanabadrakali Amman Temple Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
Vanabadrakali Amman Temple Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
TNHRCE Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100/- செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
- விண்ணப்பங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100/- செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
- இதர நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நாட்களில் அலுவலக நேரங்களில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு வனபத்திரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, நெல்லித்துறை அஞ்சல், மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம், 641 305.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.06.2025 பிற்பகல் 5.45 மணிக்குள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.05.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025