TN Stationery and Printing Department Recruitment 2025: தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள Junior Binder பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு மொத்தம் 05 காலியிடங்கள் உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TN Stationery and Printing Department Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை |
காலியிடங்கள் | 05 |
பணிகள் | Junior Binder |
பணியிடம் | தமிழ்நாடு |
விண்ணபிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 29.08.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.stationeryprinting.tn.gov.in |
TN Stationery and Printing Department Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Junior Binder | 05 |
TN Stationery and Printing Department Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வித் தகுதி |
Junior Binder | 1) Must have passed the SSLC/10th Examination or its equivalent ; and 2) Must possess the appropriate Technical Trade Certificate (Binder) from any of the institutions approved and Accredited by the Government or Must have put in the prescribed minimum period of Apprenticeship in the appropriate trade (Binder) under the Apprentices Act, 1961 (Central Act LII of 1961); (or) 3) Diploma in Printing Technology : Provided that in respect of Blind Candidates, Trade Certificate issued in the Trade of Book Binding by Government Industrial Training Centre for Blind at Poonamallee, Chennai-56. |
TN Stationery and Printing Department Recruitment 2025 சம்பளம் விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் |
Junior Binder | மாதம் Rs.19,500 – 71,900/- |
TN Stationery and Printing Department Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
பதவியின் பெயர் | வயது வரம்பு |
Junior Binder | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். |
TN Stationery and Printing Department Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.08.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2025
TN Stationery and Printing Department Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 04.08.2025 முதல் 29.08.2025 தேதிக்குள் www.stationeryprinting.tn.gov.in இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையர், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம், 110, அண்ணா சாலை, சென்னை – 02.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |