Tamilnadu Computer Operator Recruitment 2025: தமிழ்நாடு அரசு மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ், திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள ஒரு கணினி இயக்குபவர் (உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர்) பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 19.08.2025-க்குள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு போன்ற முழுமையான விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
Tamilnadu Computer Operator Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு |
காலியிடங்கள் | 01 |
பணிகள் | Computer Operator (உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர்) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 19.08.2025 |
பணியிடம் | திருச்சி, தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tiruchirappalli.nic.in/ |
Tamilnadu Computer Operator Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- பணியின் பெயர்: Computer Operator (உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர்)
- காலிப்பணியிடங்கள்: 01
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Tamilnadu Computer Operator Recruitment 2025 கல்வித் தகுதி
- 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான பட்டயப் படிப்பு (டிப்ளமோ) பெற்றிருக்க வேண்டும். (10th +12th)
- அரசு/ அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Tamilnadu Computer Operator Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.13,240/- சம்பளம் வழங்கப்படும்.
Tamilnadu Computer Operator Recruitment 2025 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதத்திற்கு மாதத்திற்கு ரூ.13,240/- சம்பளம் வழங்கப்படும்.
Tamilnadu Computer Operator Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள், நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Chennai Social Welfare Department Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
- விண்ணப்பிக்க தொடக்க தேதி: 05.08.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.08.2025
Tamilnadu Computer Operator Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து 05.08.2025 முதல் 19.08.2025 தேதிக்குள் தபால் மூலம் அல்லது நேரடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் 19.08.2025 அன்று மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும். அதற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E- 1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி – 620 001.
மேலும் விவரங்களுக்கு, 0431-2413055 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |