Coimbatore Statistics Office Recruitment 2025

8 ஆம் வகுப்பு போதும் தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் துறையில் வேலை – தேர்வு கிடையாது! Coimbatore Statistics Office Recruitment 2025

Coimbatore Statistics Office Recruitment 2025: தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மண்டலப் புள்ளிஇயல் இணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள 01 நிரந்தர முழு நேர காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 02.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை
காலியிடங்கள்01
பணிகள்நிரந்தர முழு நேர காவலர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி02.09.2025
பணியிடம்கோயம்புத்தூர் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://coimbatore.nic.in/

தமிழ்நாடு பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரம்காலியிடங்கள்
நிரந்தர முழு நேர காவலர்01
மொத்தம்01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, நீங்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

பணியின் விவரம்வயது வரம்பு
நிரந்தர முழு நேர காவலர்குறைந்தபட்ச 18 வயது அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதச் சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும்.மேலும் தகவலுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

தமிழ்நாடு பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 18.08.2025
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.09.2025

தமிழ்நாடு பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், விண்ணப்ப படிவத்தை https://coimbatore.nic.in இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேவைப்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான கல்வி சான்றிதழ்கள் இணைத்து “மண்டலப் புள்ளிஇயல் இணை இயக்குநர், மண்டலப் புள்ளிஇயல் அலுவலகம், முதல் தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோயம்புத்தூர்-18. தொலைபேசி எண் : 0422-2303686.” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 22.08.2025. இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

குறிப்பு: விண்ணப்பதாரர் கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்தவராக
இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top