Wednesday, September 24, 2025
HomeAny Degree Govt Jobsடிகிரி முடித்தவர்களுக்கு புலனாய்வு துறையில் வேலை - 3717 காலியிடங்கள் || ரூ. 44,900 சம்பளம்!...

டிகிரி முடித்தவர்களுக்கு புலனாய்வு துறையில் வேலை – 3717 காலியிடங்கள் || ரூ. 44,900 சம்பளம்! IB Recruitment 2025

IB Recruitment 2025: மத்திய அரசு புலனாய்வு துறையில் தற்போது காலியாகவுள்ள 3717 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Intelligence Bureau
காலியிடங்கள்3717
பணிகள்Assistant Central Intelligence Officer
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி10.08.2025 at 11.59 PM
பணியிடம்தமிழ்நாடு & இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.mha.gov.in/

புலனாய்வு துறையில் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Assistant Central Intelligence Officer3717
மொத்தம்3717

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

புலனாய்வு துறை Assistant Central Intelligence Officer பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

  • SC/ ST Applicants (பட்டியலிடப்பட்ட சாதிகள்/ பழங்குடியினர்): 5 ஆண்டுகள்
  • OBC Applicants (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்): 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/ EWS) Applicants (பொதுப் பிரிவு/ பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகள்): 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST) Applicants (பட்டியலிடப்பட்ட சாதிகள்/ பழங்குடியினர் மாற்றுத்திறனாளிகள்): 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) Applicants (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மாற்றுத்திறனாளிகள்): 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen Applicants (முன்னாள் ராணுவத்தினர்): அரசு கொள்கைகளின்படி (As per Govt. Policy)

புலனாய்வு துறை Assistant Central Intelligence Officer பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதத்திற்கு Rs.44900 – 142400/- (Level 7) சம்பளம் வழங்கப்படும்.

புலனாய்வு துறை Assistant Central Intelligence Officer பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள், மூன்று கட்டத் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவை:

  • Written Exam (Tier-I, Tier-II)
  • Interview

Exam Centers in Tamilnadu: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி & வேலூர்

  • பெண்கள்/ST/SC/முன்னாள்/மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.550/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.650/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

புலனாய்வு துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 19.07.2025 முதல் 10.08.2025 தேதிக்குள் https://www.mha.gov.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments