TNHRCE Recruitment 2024: தமிழ்நாடு அரசு அருள்மிகு மார்கசகாயஈஸ்வரர் திருக்கோயில், மதுரவாயல், சென்னை காலியாக உள்ள 07 சுயம்பாகி, மேளம் செட், வாட்ச்மேன், திருவழகு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
| துறைகள் | அருள்மிகு மார்கசகாயஈஸ்வரர் திருக்கோயில் |
| காலியிடங்கள் | 07 |
| பணி | சுயம்பாகி, மேளம் செட், வாட்ச்மேன், திருவழகு |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 27.11.2024 |
| பணியிடம் | சென்னை தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://hrce.tn.gov.in/ |
TNHRCE Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு அருள்மிகு மார்கசகாய ஈஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- சுயம்பகி – 01 காலியிடங்கள்
- மேளம் செட் – 01 காலியிடங்கள்
- வாட்ச்மேன் – 01 காலியிடங்கள்
- இரவு காவலாளி – 01 காலியிடங்கள்
- இரவு காவலாளி – 01 காலியிடங்கள்
- திருவழகு II – 01 காலியிடங்கள்
- திருவழகு III – 01 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
- சுயம்பகி பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்; மற்றும். கோயிலில் நிலவும் பழக்கவழக்கங்கள் மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்; மற்றும் கோயில் பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.
- மேளம் செட் பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்; மற்றும். அரசு நிறுவனங்கள் அல்லது மத நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப் பள்ளியிலிருந்து பெறப்பட்ட தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- வாட்ச்மேன் பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
- இரவு காவலாளி பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
- இரவு காவலாளி பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
- திருவழகு II பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
- திருவழகு III பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு அருள்மிகு மார்கசகாய ஈஸ்வரர் திருக்கோயில் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி,
- சுயம்பகி – 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
- மேளம் செட் – 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
- வாட்ச்மேன் – 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
- இரவு காவலாளி – 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
- இரவு காவலாளி – 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
- திருவழகு II – 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
- திருவழகு III – 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பள விவரங்கள்
- சுயம்பகி – ரூ.13200 – 41800/-
- மேளம் செட் – ரூ.15300 – 48700/-
- வாட்ச்மேன் – ரூ.11600 – 36800/-
- இரவு காவலாளி – ரூ.11600 – 36800/-
- இரவு காவலாளி – ரூ.11600 – 36800/-
- திருவழகு II – ரூ.10000 – 31500/-
- திருவழகு III – ரூ.10000 – 31500/-
Marghasagheshwarar Temple Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
- குறுகிய பட்டியல்
- நேர்காணல்
ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
TNHRCE Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு அருள்மிகு மார்கசகாய ஈஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 28.10.2024 முதல் 27.11.2024 வரை திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் 27.11.2024 மாலை 5.45 மணிக்குல் நேரிலோ அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- இந்திய விமானப் படையில் GD வேலை – 340 காலியிடங்கள் || மாதம் ரூ.56,100 சம்பளம்! Indian Air Force Recruitment 2025
- 10வது, 12வது போதும் எயிம்ஸ் நிறுவனத்தில் எழுத்தர், உதவியாளர் வேலை – 1383 காலியிடங்கள் || மாதம் ரூ.18,000 சம்பளம்! AIIMS CRE 4 Recruitment 2025
- தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலை – 91 காலையிடங்கள்.. ரூ.44,500 சம்பளம் || டிகிரி தேர்ச்சி போதும்! NABARD Assistant Manager Officers Grade A Recruitment 2025
- 10 ஆம் வகுப்பு போதும் தமிழ்நாடு அரசு சத்துணவு மையத்தில் சமையல் உதவியாளர் வேலை – தேர்வு கிடையாது! Tamilnadu Sathunavu Thurai Recruitment 2025
- 10வது, 12வது போதும் அரசு பள்ளியில் வேலை – 14967 காலியிடங்கள்… உதவியாளர் பணி || சம்பளம்: ரூ.18,000! KVS Recruitment 2025

















