12வது போதும் தமிழ்நாட்டில் ஆதார் துறையில் வேலை – தேர்வு கிடையாது! Aadhar Supervisor/Operator Recruitment 2025

Aadhar Supervisor/Operator Recruitment 2025: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தற்போது காலியாகவுள்ள 203 Aadhaar Operator/Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)
காலியிடங்கள்203
பணிகள் Aadhaar Operator/Supervisor
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி01.08.2025
பணியிடம்தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://cscspv.in/

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Aadhaar Operator/Supervisor – 203 காலியிடங்கள்

மாநில வாரியாக காலியிடங்கள்:

மாநிலம்காலியிடங்கள்
ஆந்திர பிரதேசம்11
அசாம்05
லடாக்01
பீகார்02
சண்டிகர்01
சத்தீஸ்கர்12
கோவா01
குஜராத்10
ஹரியானா03
ஜம்மு & காஷ்மீர்09
ஜார்கண்ட்05
கர்நாடகா03
கேரளா18
மத்திய பிரதேசம்32
மகாராஷ்டிரா19
நாகாலாந்து01
ஒடிசா09
புதுச்சேரி01
பஞ்சாப்13
ராஜஸ்தான்07
சிக்கிம்01
தமிழ்நாடு05
தெலுங்கானா08
திரிபுரா01
உத்தர பிரதேசம்15
உத்தரகண்ட்04
மேற்கு வங்காளம்05
மொத்தம்203

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2025 ஆதார் ஆபரேட்டர்/மேற்பார்வையாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு +2 வருட ஐடிஐ அல்லது மெட்ரிகுலேஷன் +3 வருட பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2025 Aadhaar Operator/Supervisor பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்பட உள்ளது. சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2025 வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • கட்டணம் இல்லை
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.07.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.08.2025

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.07.2025 முதல் 01.08.2025 தேதிக்குள் https://cscspv.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைன் விண்ணப்பப் படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment